நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்
விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்
பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் செப்.10 அன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்படுகின்றன.
மாரியப்பன் தங்கவேல-. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
இந்த நாளை மாரியப்பன் தங்கவேலால் மறக்கவே முடியாது.
ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்..
சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள்
லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் 400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள்.
காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது.
ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ல் துவங்கும் முதல் போட்டியில், சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமீரேட்சில் செப்., 19 முதல் நவ.10 வரை நடக்க உள்ளது. 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக யு.ஏ.இ., சென்ற அணிகள் பயிற்சியை துவக்கியுள்ளன. இதனால், தொடர் அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ம் தேதி அபுதாபியில் துவங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. ஒரு போட்டி மட்டும் நடக்கும் நாட்களில், போட்டி, இந்திய நேரப்படி இரவு 7: 30 மணிக்கு துவங்குகிறது. இரண்டு போட்டிகள் நடக்கும் நாட்களில், முதல் போட்டி மாலை 3: 30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்குகிறது.
அட்டவணை
Advertisement
பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ்
தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளி உறவினரை கவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்க உத்தரவு
சத்துணவில் முட்டை வழங்க அனுமதி